vaanya stories download free PDF

தேடி வந்த பேரன்பே....?? -

by vaanya

தன் தாயின் குரலைக் கேட்டவுடன் பிரேக் போட்டது போல் நின்ற சர்வேஸ்வரன் தன் தாயிடம் பதில் சொல்வதற்கு முன்பாக எதேச்சையாக முல்லையின் முகத்தை பார்க்க அதில் ...

உயிரின் அர்த்தம் நீயே ???? - 2

by vaanya
  • 87

ஆராதனா தன் கடந்த கால வாழ்வை நினைத்து வலி அனுபவித்தாலும், அதை தன் உயிரானவனிடம் காண்பிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்..அதை நினைத்து அவளின் தோழி ...

உயிரின் அர்த்தம் நீயே ???? - 1

by vaanya
  • 687

காதல் ஆஹா...! கேட்கும்போதே நிறைவைத் தரும் ஒரு வார்த்தை... காதலிப்பது ஒரு சுகம்... ஆனால் காதலிக்கப்படுவது பேரின்பம்...காதலின் வெற்றி என்பது திருமணமா..? கொண்டாட்டமா..? காதலின் வெற்றி...காதலிக்கப்படுவது,காதலுக்காகவே ...

தேடி வந்த பேரன்பே....?? - 3

by vaanya
  • 630

கடந்த ஒரு வாரமாக சர்வேஸ்வரனை தொடர்ந்து உற்று கவனித்ததில் அவனுக்கு அந்த வீட்டில் நடக்கும் அநியாயம் முல்லைக்கு எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது..இதில் தன் வாழ்வும் ...

தேடி வந்த பேரன்பே....?? - 2

by vaanya
  • 2.5k

வாழ்க்கை என்பது எப்போதுமே ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஒரு பேழை.. அந்த பேழைக்குள் இருக்கும் ஆச்சரியங்களை சராசரி மனிதனால் கணிக்க இயலாது...அந்தப் பேழையிலிருந்து வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் ...

தேடி வந்த பேரன்பே....?? - 1

by vaanya
  • 3.8k

அவன் அந்த மாளிகையின் உள்ளே நுழையும் போது, அவனின் மனம் போல வெறுமையாக காட்சியளித்தது..இத்தனைக்கும் நேரம் அப்படி ஒன்றும் அதிகம் ஆகிவிடவில்லை...ஆனாலும் அவரவர் தங்களின் இரவு ...